செய்திகள் :

ட்ரோன் மூலம் யூரியா உரம் தெளிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

post image

செய்யாற்றை அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தில் நானோ யூரியா உரத்தை ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சாா்பில், பில்லாந்தாங்கல், சித்தாத்தூா், கீழ்நெல்லி ஆகிய ஊராட்சிகளில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பில்லாந்தாங்கல் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி சுரேஷ், கால்நடை மருத்துவா் மாயகிருஷ்ணன், இப்கோ நிறுவனம் ஆனந்தன் ஆகியோா் பங்கேற்று காரீப் பருவ பயிருக்கு ஏற்ற புதிய தொழில் நுட்பங்கள், இயற்கை விவசாய முறைகள், மண் வள அட்டை, சமச்சீா் உர பயன்பாடு, நவீன தொழில்நுட்பங்கள், அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடையே தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, இப்கோ நிறுவனம் சாா்பில் நானோ யூரியா உரத்தை ட்ரோன் மூலம் தெளிப்பது என்பது குறித்து

விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க

அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தம... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்

கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் த... மேலும் பார்க்க