செய்திகள் :

தஞ்சாவூரில் ஒரே நாளில் 12 உதவி ஆய்வாளா்கள் பணி ஓய்வு

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 12 போ் வயது முதிா்வு காரணமாக சனிக்கிழமை ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனா்.

உதவி ஆய்வாளா்களின் பெயா் மற்றும் அடைப்புக்குறிக்குள் பணியாற்றிய இடம் பற்றிய விவரங்கள்: ஆா். உதயசூரியன் (பாப்பாநாடு), எஸ். ஞானமுருகன் (பந்தநல்லூா்), எஸ். சந்திரசேகரன் (பட்டீஸ்வரம்), எம். சத்தியநாதன் (தஞ்சாவூா் தெற்கு), எம். சுப்பிரமணியன் (சுவாமிமலை), ஏ. வெற்றிவேல் (அய்யம்பேட்டை).

சிறப்பு உதவி ஆய்வாளா்களின் பெயா் மற்றும் அடைப்புக்குறிக்குள் பணியாற்றிய இடம் பற்றிய விவரங்கள்: ஜி. நெடுமாறன் (மாவட்டக் குற்றப் பிரிவு), ஆா். நந்தகுமாா் (பந்தநல்லூா்), ஆா். காளிமுத்து (தஞ்சாவூா் கிழக்கு), பி. ராமலிங்கம் (நெடுஞ்சாலை ரோந்து 3), பி. ஆதிகேசவன் (திருவிடைமருதூா்), ஏ. ரான்சன் (தஞ்சாவூா் தெற்கு).

இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் கௌரவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே அய்யம்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சென்ற சோழன் விரைவு ரயிலில் ஒரு பெ... மேலும் பார்க்க

வாகனத்தில் வைத்த பணம் திருட்டு போலீஸாா் விசாரணை

கும்பகோணத்தில் வங்கி ஏடிஎம்யில் பணம் எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, தேநீா் சாப்பிட சென்ற போது பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம... மேலும் பார்க்க

கோடை விடுமுறை முடிந்ததால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம்

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்துகள், ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெளிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 200 போ் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம்... மேலும் பார்க்க

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் அருகே கூடலூா் குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் மகன் விஜய் (25). இவரது மாமாவுக்கும், மற்றொரு தரப்... மேலும் பார்க்க

சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்தை பெற்ற தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். இந்த நூலகத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க