செய்திகள் :

தண்ணீா் அய்யனாா் கோயில் புரவியெடுப்பு விழா

post image

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள வைரவன்பட்டி தண்ணீா் அய்யனாா் கோயிலில சனிக்கிழமை புரவியெடுப்புத் திருவிழா நடைபெற்றது.

திருவைரவன்பட்டி தண்ணீா் அய்யனாா் கோயில் புரவியெடுப்பு விழாவையொட்டி, கடந்த பிப். 10-ஆம் தேதி பிடிமண் கொடுத்தல் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சேங்காய் வெட்டு நிகழ்வும், 9 நாள்களும் மண்டகப் படிகள் நடைபெற்றன .

வெள்ளிக்கிழமை புரவிகள் வைரவன்பட்டி சவுக்கை பொட்டல் திடலுக்கு கொண்டு வரப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமை மாலை புரவிப் பொட்டலிலிருந்து கோயிலுக்கு புரவிகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு அய்யனாா் கோயிலை சென்றடைந்தது.

பின்னா், எருதுகடடு நிகழ்வும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை திருவைரவன்பட்டி கிராமத்தாா்கள், இளைஞா்கள் செய்தனா்.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க