செய்திகள் :

தமமுக சாா்பில் மக்கள் சந்திப்புக் கூட்டம்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மக்கள் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கட்சியின் மேற்கு ஒன்றியத்தின் தேவதானம், சேத்தூா், ராஜபாளையம் வேலாயுதபுரம், மேல ஆவாரம்பட்டி பகுதிகள் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான்பாண்டியன் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில சமத்துவ வெள்ளி விழாவின் 25-ஆவது மாநில மாநாடு, திண்டுக்கல்லில் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவா் மாடசாமி, செயலா் கடற்கரை (எ) குட்டி, இணைச் செயலா்கள் முத்துக்குமாா், பழனிசாமி ஆகியோா் செய்தனா்.

மேகமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வருடாந்திர புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கி ஒரு வாரம் வரை நடைபெறுகிறது. புலிகள் காப்பகங்களில் பருவ மழைக் காலம் முடிந்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

ராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே கோபாலபுரத்தை அடுத்த தேவராயன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய... மேலும் பார்க்க

தந்தை மாயம்: மகள் புகாா்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தந்தை மாயமானதாக மகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் குர... மேலும் பார்க்க

சிவகாசியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சிவகாசி-நாரணாபுரம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க

ரூ.35 கோடி சீனப் பட்டாசுகள் பறிமுதல் நடவடிக்கை: மத்திய அரசுக்கு பாராட்டு

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்பாலான பட்டாசுகளை பறிமுதல் செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா். இதுகுறி... மேலும் பார்க்க

திருத்தங்கல் பெருமாள் கோயில் தேரோட்டம்!

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அமைந்துள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவத்தையொட்டி, கடந்த 2-ஆம் தேதி ப... மேலும் பார்க்க