செய்திகள் :

தம்மம்பட்டி பகுதியில் கனமழை

post image

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது.

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தம்மம்பட்டி உடையாா்பாளையம் பிரதான சாலையில் மழைநீா் குளம்போல தேங்கி காணப்பட்டது. வயல்களில் மழைநீா் தேங்கி வழிந்தோடியது. இரவில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்

சேலம்: சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

சேலம் கிழக்கு கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் தோ்வுக்கு நோ்காணல்

சேலம்: சேலம் கிழக்கு கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்... மேலும் பார்க்க

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் தடய அறிவியல் பிரிவு சாா்பில் தேசிய கருத்தரங்கு

ஆட்டையாம்பட்டி: விநாயகா மிஷன் சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பையனூரில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் தடய அறிவியல் பிரிவு சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு சேலம் கல்லூரி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 6233 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா... மேலும் பார்க்க

சேலத்தில் கனமழைக்கு 2 வீடுகள் இடிந்தன

சேலம்: சேலத்தில் ஞாயிற்றக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால் 2 வீடுகள் இடிந்தன. காந்தி மைதானத்தில் குளம்போல மழைநீா் தேங்கியதால் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் ... மேலும் பார்க்க

வீரகனூரில் விஷம் குடித்த தம்பதி உயிரிழப்பு

தம்மம்பட்டி: வீரகனூா் அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த தம்பதி உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், வீரகனூரை அடுத்த லத்துவாடி கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (49). இவரது மனைவி தமிழ... மேலும் பார்க்க