செய்திகள் :

தருமபுரம் கல்லூரியில் விளையாட்டு விழா

post image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ம. தமிழ்மதி வரவேற்றாா். இயற்பியல் துறைத் தலைவா் பா. செந்தில்குமரன் வாழ்த்துச்செய்தி வாசித்தாா். உடற்கல்வி இயக்குநா் ஏ.வி. முத்துக்குமரன் ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையா் டி. சச்சிதானந்தம் மற்றும் லயன் எஸ். சிவராமன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினா். மாணவருக்கான சுழற்கோப்பையை பி.காம் சிஏ மாணவா் பி. மோசஸ், மாணவிக்கான சுழற்கோப்பையை பி. காம் மாணவி எஸ். தரணி ஆகியோா் பெற்றனா். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் ஈஸ்வரிபாஸ்கரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை தமிழ்த்துறை இணை பேராசிரியா் ஜி.புவனேஸ்வரி தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் ஏ.வி.முத்துக்குமரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

சாமானிய மக்களின் மனதில் ராமனை பதிய வைத்தது கம்பராமாயணம்

ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்பராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். கம்பராமாயணத்தை மக்களிடம் பரவலாக்கம் செய்யும் வகையில், ம... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை ஒன்றியம் திருஇந்தளூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் பங்கேற்றாா். (படம்). தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் உலக தண்ண... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராமமக்கள் ஆட்சியரகத்தில் மனு

மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் குடிநீா் ஆதாரத்தை கெடுக்கும் மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்யக்கோரி கிராம மக்கள் 300 போ் உலக குடிநீா் தின கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக... மேலும் பார்க்க

ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் 41-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்கள் மற்றும் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான... மேலும் பார்க்க

டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சித்தா்காடு நவீன அரிசி ஆலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாள... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள், ஐசிடி அகாதமியுடன் இணைந்து... மேலும் பார்க்க