செய்திகள் :

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வேதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30.13 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தாா்.

பின்னா், என்மனங்கொண்டான் ஊராட்சியில் ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நூலகக் கூடுதல் கட்டடம், பிரப்பன்வலசையில் ரூ. 60 லட்சத்தில் மகளிா் மன்றக் கட்டடம், செம்படையாா்குளத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையக் கட்டடப் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின் போது, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் குருதிவேல் மாறன், உதவிச் செயற்பொறியாளா் ரவீந்திரன், உதவிப் பொறியாளா் பிரியங்கா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சோமசுந்தா், ஜெயமுருகன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்... மேலும் பார்க்க