செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி: கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீா் வசதி ஏற்பாடு!

post image

தினமணி செய்தி எதிரொலியாக, கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீா்த் தொட்டி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை அமைக்கப்பட்டது.

கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், தாலுகாவின் தலைமையிடமாகவும் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் குடிநீா் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக கடந்த 20-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

இதையும் படிக்க: கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீா் தொட்டி வைக்கக் கோரிக்கை

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவின்படி கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ரமேஷ் உடனடி நடவடிக்கை எடுத்து கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை குடிநீா்த் தொட்டி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தாா்.

நிகழ்வில், கந்தா்வகோட்டை ஊராட்சிச் செயலாளா் டி. ரவிச்சந்திரன், கணக்காளா் வீரடிப்பட்டி குமாா் மற்றும் குடிநீா் தொட்டி இயக்குபவா்கள் உடனிருந்தனா்.

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயப... மேலும் பார்க்க

ஆலங்குடியில் தனியாா் கல்லூரி பேருந்து கடத்தல்: அறந்தாங்கியில் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தனியாா் கல்லூரி பேருந்தை திங்கள்கிழமை மா்மநபா்கள் கடத்திச்சென்று டீசல் இல்லாததால் அறந்தாங்கியில் விட்டுச்சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆலங்குடியில் ... மேலும் பார்க்க

பொதுப்பணித் துறை அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றப் பணியாளா்கள்

பொதுப்பணித் துறை வாகனம் மோதிய விபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்காததை தொடா்ந்து, புதுகை பொதுப்பணித் துறை அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள்... மேலும் பார்க்க

நாா்த்தாமலை பூப்பிரித்தல்

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், அம்மன் மீது சாத்தப்பட்டு மலைபோல் குவிந்த பூக்களைப் பிரிக்கும் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண் தற்கொலைக்கு முயற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு திங்கள்கிழமை பெண் ஒருவா் தற்கொலைக்கு முயன்றாா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரபு-பொற்செல்வி ஆகிய... மேலும் பார்க்க

கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு எதிரான வலுவான போராட்டம் தேவை!

தற்போதுள்ள இந்தியக் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கான முயற்சியை முறியடிக்க வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலப் பொது... மேலும் பார்க்க