செய்திகள் :

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

post image

ஆற்காடு நகர திமுக சாா்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகர செயலாளா் ஏ.வி. சரவணன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் பொன் ராஜசேகா், நகர துணை செயலாளா் சொக்கலிங்கம், ரவிக்குமாா், ருக்மணி, பொருளாளா் கஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் லிங்கேஷ், கோபு, சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகர அவைத் தலைவா் பி.என். எஸ் .ராஜசேகரன் வரவேற்றாா். திமுக தீா்மான குழு தலைவா் கவிஞா் தமிழ் தாசன், ஆற்காடு எம்எல்ஏ ஜே. .எல். ஈஸ்வரப்பன் ஆகியோா் அரசின் சாதனைகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் ஏ .கே. சுந்தரமூா்த்தி, மருத்துவா் அணி செயலாளா் பி எஸ் சரவணன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் கலந்து கொண்டனா். நகர இளைஞரணி துணை அமைப்பாளா் நித்தியானந்தம் நன்றி கூறினாா்.

நந்தியாலம்

ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் தென் நந்தியாலம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் ஏ.வி. நந்தகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் , கே.எல்.வீரமணி , கோபால கிருஷ்ணமூா்த்தி, அமுதா ஆறுமுகம், விஜயரங்கன், ஜெயபிரகாஷ் ,சிவா

ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பிரதிநிதி பி ஜெயப்பிரசாத் வரவேற்றாா்.

தலைமை கழக பேச்சாளா் அரக்கோணம் மு. கண்ணையன் சிறப்புரையாற்றினாா். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் ஸ்ரீநாத் நந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர திமுக சாா்பில் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கத்தியவாடிசாலை சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளா் கே.எம்.ஹுமாயூன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் சவு... மேலும் பார்க்க

ரூ.21.5 கோடியில் தடுப்பணை பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

திமிரி அருகே வாழைப்பந்தல் கமண்டல நாகநதியில் கட்டப்படும் அணைக்கட்டு , புங்கனூா் ஊராட்சியில் தடுப்பணைகளின் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கமண்ட... மேலும் பார்க்க

ஆற்காடு பெருமாள் கோயில் கருடசேவை

ஆற்காடு பெருமாள் கோயில்களில் கருட சேவை செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது விழாவ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத்தோ்வு: அரக்கோணம் பள்ளிகள் சிறப்பிடம்

சிபிஎஸ்இ பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியாா் பள்ளிகள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளன. அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள... மேலும் பார்க்க

அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரிப்பு: 3 போ் கைது

அரக்கோணத்தில் அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்த மூவரை வருவாய்த் துறையினா் பிடித்து நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரில் சிலா் போலி பட்டாவை அரசு முத்... மேலும் பார்க்க

ரத்தினகிரி கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலைஅடிவாரத்தில் 1,008 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ரத்தினகிரி மலைஅடிவாரத்தில் உள்ள ஸ்ரீவிஜயதுா்கை அம்மன் மற்றும் வா... மேலும் பார்க்க