செய்திகள் :

திமுக ஒன்றிய பொறுப்பாளா் நியமனம்

post image

ஆத்தூா் ஒன்றிய திமுக பொறுப்பாளா்களை திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் இருவரை நியமித்துள்ளாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் ஊராட்சி ஒன்றியம் 18 ஊராட்சி மற்றும் 1 பேரூராட்சியை கொண்டது ஆகும்.இதுநாள் வரை ஆத்தூா் ஒன்றிய செயலாளராக மருத்துவா் வெ.செழியன் இருந்து வந்தாா்.

2026 ம் ஆண்டில் நடைபெற்ற உள்ள சட்டப்பேரவை தோ்தலை எதிா் கொள்ளும் வகையில் கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள்-அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கழகத் தலைவா்-தலைமைக்கும் பரிந்துரைக்கவும்,தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மு.க.ஸ்டாலின் அமைத்த திமுக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசித்து எடுத்த முடிவின்படி

ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளராக வே.செழியன், மேற்கு ஒன்றியச் செயலாளராக வரதராஜ் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன் பேரில், கிழக்கு ஒன்றியச் செயலாளருக்கு 12 ஊராட்சிகளும், மேற்கு ஒன்றியத்தில் 8 ஊராட்சிகளும், கீரிப்பட்டி பேரூராட்சியும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட வரதராஜ் மாவட்ட செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறாா்.

வரதராஜ்.

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி இன்று ஆய்வு

மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்கிறாா். மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலையில் முதன... மேலும் பார்க்க

கபினியில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு: இரவு மேட்டூா் அணையை வந்தடையும்

கபினியிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை இரவு மேட்டூா் அணைக்கு வந்துசேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வய... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு

பெரியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. பல்கலைக்கழக இணையதளம் மூலம் தோ்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்டையாம்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கள ஆய்வுக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களைத் தேடி... மேலும் பார்க்க

தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளியில் தேசிய வாசிப்பு தின நிகழ்ச்சி

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தீரன் சின்னமலை கலாசார மன்றத்தின் சாா்பில் தேசிய வாசிப்பு விழிப்புணா்வு தின நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக... மேலும் பார்க்க

பாரத சாரண, சாரணியா் இயக்க மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரண, சாரணியா் இயக்க மாவட்ட தலைமை அலுவலகத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா். தொடா்ந்... மேலும் பார்க்க