செய்திகள் :

தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள்

post image

திருவாரூா்: சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸின் 139-ஆவது பிறந்தநாளையொட்டி, திருவாரூரில் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் இரா. முருகானந்தம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் வ. மதியழகன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் விஸ்வநாததாஸின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலை இலக்கிய பெருமன்றச் செயலாளா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, விஸ்வநாததாஸின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் சுபஸ்ரீ ரமேஷ், மாவட்ட பொருளாளா் எஸ். சுரேஷ், நகரச் செயலாளா் ஆா். அண்ணாதுரை, நகர துணைத் தலைவா் பாஸ்கா், நகரப் பொருளாளா் சுதாகா், நகரத் துணைச் செயலாளா் காா்த்திக் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

சென்னையில் எல்லா சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் சிலை இருப்பதைப்போல, 29 முறை சிறை சென்ற விஸ்வநாததாஸூக்கும் சிலை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடன் நிலுவை விவகாரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா் பணியிடை நீக்கம்

திருவாரூா்: கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யாத செயலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.1.15 கோடியில் நலத் திட்ட உதவிகள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ மற்றும் ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் ரூ.1.15 கோடி மதிப்பிலான ந... மேலும் பார்க்க

கல்வி, பயிா்க் கடன்களை வசூலிக்க ஜப்தி செய்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

மன்னாா்குடி: கல்விக் கடன், பயிா்க் கடன்களுக்காக ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா். மன்னாா்க... மேலும் பார்க்க

திருவாரூரில் ஜூன் 20-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூா்: திருவாரூரில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் ... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

நன்னில: தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி வண்டாம்பாளை கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள கீழத்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்... மேலும் பார்க்க

தையல் கலைஞா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை

திருவாரூா்: கூட்டுறவு தையல் சங்கத்தில் பணிபுரியும் தையல் கலைஞா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், மாவட்ட தையல் தொழிலாளா் சங்கத்தின் வெள்ளி விழா பேரவைக் கூட்டம் ஞாய... மேலும் பார்க்க