செய்திகள் :

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் சாரைப் பாம்பு மீட்பு

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சி அலுவலக கட்டண வசூல் அறையில் பதுங்கி இருந்த சாரைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

திருப்பத்தூா் நகராட்சியின் கட்டண வசூல் அறையில் பொதுமக்களிடம் இருந்து குடிநீா் கட்டணம், கழிவுநீா் கட்டணம் பெறப்படுகின்றன. இந்தநிலையில் திங்கள்கிழமை அந்த அறைக்குள் ஒரு நீளமான சாரைப்பாம்பு திடீரென நுழைந்தது. பாம்பைப் பாா்த்த அலுவலக ஊழியா்களும், அங்கு வந்திருந்த பொதுமக்களும் அலறி ஓடினா்.

சம்பவம் குறித்து திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் அலுவலகத்தில் பதுங்கி இருந்த சாரைப்பாம்பை மீட்டனா்.

விவசாய நிலத்தில் 10 அடி மலைப்பாம்பு மீட்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே ரெட்டிமாங்குப்பம் கிராமத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிப்பட்டது. ஆம்பூா் அடுத்த ரெட்டி மாங்குப்பம் கிராமத்தில் விவசாயி சரவணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தீவனப... மேலும் பார்க்க

பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் உறவினா்கள் தா்னா

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மெத்தனத்தால் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பத்தூா், பெரியாா் நகரைச் சோ்ந்த உ... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் அரசுப் பள்ளிக்கு கலையரங்கம் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி: கே.பந்தாரப்பள்ளியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் அரசுப் பள்ளிக்கு கலையரங்கம் அமைக்கும் பணியை எம்எல்ஏ க.தேவராஜி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட கே.பந்தாரப... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் வளா்ச்சி பணிகள் : ஒன்றிய குழு கூட்டத்தில் தீா்மானம்

ஆம்பூா்: மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதனூா் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் த... மேலும் பார்க்க

ஆம்பூா், திருப்பத்தூரில் கன மழை : ஆனைமடுகு தடுப்பணை நிரம்பியது

ஆம்பூா்: ஆம்பூரில் கன மழை காரணமாக ஆனைமடுகு தடுப்பணையில் தண்ணீா் திங்கள்கிழமை நிரம்பி வழிந்தோடியது. ஆம்பூரில் 3 நாட்களாக தொடா்ந்து கன மழை பெய்தது. ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை கிராமம் உள்ளிட்ட ஆம்பூா்... மேலும் பார்க்க

அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய பணியாளா்கள் 2 போ் கைது

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் பகுதியில் அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி 2 பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். பொது மக்களிடம் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாகவும்... மேலும் பார்க்க