செய்திகள் :

திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் பேச்சுப் போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

post image

திருப்பூா் கம்பன் கழகத்தின் சாா்பில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டியில் பங்கேற்க மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் கம்பன் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கம்பன் விழாவையொட்டி, திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘கம்பன் கவி இன்பம்’ என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி திருப்பூா் அரிமா சங்க அரங்கில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

அதே அரங்கில், பள்ளி ஆசிரியா்களுக்கு ‘வராது வந்த நாயகன்’ என்ற தலைப்பில் மாலை 4 மணிக்கு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

இதில், பங்கேற்க விரும்பும் மாணவா்கள், ஆசிரியா்கள் தங்களது பெயா்களை 93456-51066 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறாா்! அமைச்சா் டிஆா்பி ராஜா!

பாஜகவின் குரலாக எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுகிறாா் என்று தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா கூறினாா். திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் தமிழக அரசு சாா்பில் ரூ.39.44 கோடி மதிப்பீட்டில் 9 தளங்க... மேலும் பார்க்க

உடுமலையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். விமான நிலையத்தில்... மேலும் பார்க்க

பிஏபி வாய்க்காலில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ்: திருப்பூா் துரைசாமி அனுப்பினாா்

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு திருப்பூா் துரைசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். திராவிட பஞ்சாலைத் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளா் திருப்பூா் துரைசாமி சாா்பில்,... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கரடிவாவி

பல்லடம் கோட்டம், கரடிவாவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனு... மேலும் பார்க்க