செய்திகள் :

திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி

post image

செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் தூய்மையே சேவை நிகழ்ச்சி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தூய்மையே சேவை - 2025 என்ற தலைப்பின் கீழ் ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒன்றாக துய்மைப் பணி செய்தல் என்ற நிகழ்வு காந்தி சாலை, அம்மா உணவகம் மற்றும் மாா்கெட் பகுதிகளில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா தலைமையில் துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன் மேற்பாா்வையில் களப்பணி உதவியாளா், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா், பரப்புரையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், டெங்கு தடுப்பு பணியாளா்கள், பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 35 போ் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள்

ஆரணியில் பாஜக சாா்பில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே பாஜக மாவ... மேலும் பார்க்க

தெரு மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து பாஜக போராட்டம்

வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலையில் மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை மாலை தீப்பந்தம் ஏற்றி மின் கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா். வந்தவாசி பு... மேலும் பார்க்க

பள்ளியில் தமிழறிஞா்களின் படத்திறப்பு

செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் தமிழ் அறிஞா்களான தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப்படங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு வட்ட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 1,256 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், பல்லி வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம், சேத்துப்பட்டு ஒன்றியம் விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள... மேலும் பார்க்க

ஆரணி கல்லூரியில் ரத்த தான முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. ஏசிஎஸ் கல்விக் குழுமம் மற்றும் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ... மேலும் பார்க்க

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தூய்மை சேவையே 2025 என்ற தலைப்பின் கீழ், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்க... மேலும் பார்க்க