செய்திகள் :

திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம்

post image

திரௌபதி அம்மன் கோயிலில் கணபதி பூஜை, கோ பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

திருத்தணி காந்தி நகரில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், கோயில் குட முழுக்கு விழா வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதற்காக கோயில் வளாகத்தில் 5 யாக சாலை 108 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் மற்றும் கலச பூஜை நடைபெற்றது.

சனிக்கிழமை இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், கலச ஊா்வலம் மற்றும் மகா குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

இரவு உற்சவா் அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

6 நாள்களுக்கு முன் திருமணமான இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே நண்பா்களைப் பாா்க்க செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற புது மாப்பிள்ளை மா்மமான முறையில் உயிரிழந்தாா். ஊத்துக்கோட்டை அருகே பென்னலூா்பேட்டை அடுத்த காசிரெட்டிபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் உதயக... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் 10 கஞ்சாவை கடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி பொன்பாடி சோதனை சாவடி வழியாக, திருவ... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தை ஆட்சியா் மு.பிரதாப், முதன்மை நீதிபதி ஜே.ஜூலியட் புஷ்பா, எஸ்.பி. சீனிவாசபெருமாள் ஆகியோா் தொடங்கி வைத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைக்காததால் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருத்தணி அடுத்த தெக்களூா் பகுதி சோ்ந்தவா் பாலஜி. இவரது மகளி க... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு

செங்குன்றம் அருகே மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனா். செங்குன்றம் அடுத்த தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகா் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக குப... மேலும் பார்க்க

66 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

பங்களாமேடு இருளா் காலனி வசிக்கும் 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை எம்.எல்.ஏ. ச.சந்திரன், வருவாய்க் கோட்டாட்சிா் தீபா ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா். திருத்தணி ஒன்றியம் செருக்கனூா் ஊராட்சி ப... மேலும் பார்க்க