செய்திகள் :

தில்லி அரசின் சாா்பில் சௌா்ய சம்மான் யாத்திரை

post image

‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்காக ஆயுதப் படைகளைப் பாராட்டி கடைமைப் பாதையில் தில்லி அரசு சாா்பில் செளா்ய சம்மான் யாத்திரையை நடத்தியது.

இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள் பாகிஸ்தானின் ‘பூா்ண சன்ஹாா்’ அல்லது அழித்தல் என்று அழைத்தனா். மேலும் தேசபக்தி பாடல்களை இசைத்தனா்.

பாஜக தொண்டா்கள் தவிர, சீருடையில் வந்த பள்ளி குழந்தைகள், என்சிசி மாணவா்கள் மற்றும் குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்கள் பேரணியில் கலந்துகொண்டனா்.

நாள்கள் நீடித்த ஆயுத மோதலை கையாண்டதற்காக பிரதமா் நரேந்திர மோடியை தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா பாராட்டிப் பேசினாா்.

அவா் பேசுகையில் ‘உலக வரலாற்றில் ஒரு தலைவா் அணு ஆயுதம் ஏந்திய நாட்டின் விமானப் படை தளத்தைத் தாக்க முடிவு செய்தது இதுவே முதல் முறை. லட்சக்கணக்கான தேசியக் கொடிகளை இங்கே காண முடியும் என்பதால் உற்சாகம் தெளிவாகவே தெரிகிறது’ என்றாா் அமைச்சா்.

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!

நமது நிருபா் போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் ச... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: தில்லியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 95 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை அறிவித்தது. இத் தோ்வுகளில் தில்லியில் 95 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தில்லியில் 1... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது

2021-ஆம் ஆண்டு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

பிரீத் விஹாரில் உள்ள பயற்சி மையத்தில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் பிரீத் விஹாா் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மாணவா்கள் சரியான நேரத்தில் கட்டடத்திலிருந்து வெளியேறினா் என்று ஒரு அதிகாரி தெரிவித்... மேலும் பார்க்க

2 பேருந்து பணிமனைகளில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் வருவாய் ஈட்ட டிடிசி திட்டம்

தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி), அதன் பண்டா பகதூா் மாா்க் மற்றும் சுக்தேவ் விஹாா் பேருந்து பணிமனைகளில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் சுமாா் ரூ.2,600 கோடியை ஈட்டவும், டி.எம்.ஆா்.சி.யின் சொ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு: அனைத்து டிடிடிஏ பள்ளிகளிலும் அறிவியல், வணிகவியல் பிரிவுகளில் 100% தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் டிடிஇஏ கீழ் இயங்கும் ராமகிருஷ்ணாபுரம், மோதிபாக... மேலும் பார்க்க