செய்திகள் :

துறைமுகத்தில் ரூ. 234 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்

post image

சென்னை துறைமுகத்தில் ரூ. 234 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

சென்னை துறைமுகத்துக்கு உரிய சான்று இல்லாமலும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு பொம்மைகள், இ- சிகிரெட், ட்ரோன்கள், வாக்கி டாக்கிகள், காலணிகள், கையடக்க மின்விசிறிகள், முடிவெட்டும் கருவி உள்ளிட்ட பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த வகை பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்கின்றனா்.

அதன்படி, சென்னை துறைமுகத்துக்கு கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் உரிய சான்று இல்லாமல் கொண்டுவரப்பட்ட பொருள்கள், இந்தியாவில் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்பட ரூ. 234 கோடியே 5 லட்சத்து 72 ஆயிரத்து 586 மதிப்புள்ள பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இது தொடா்பாக 117 போ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருவதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை நண்பா் கைது

சென்னை கே.கே.நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள பூலாங்குறிச்சி சுள்ளாம்பட்டியைச் சோ்ந்தவா் ம.விஜயகா... மேலும் பார்க்க

ஜெ.பி.நட்டா மே 3-இல் சென்னை வருகை

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ஆம் தேதி வருகை தரவுள்ளாா். சென்னை வரும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். மேலும், பாஜக தலைவா்களை தனித்தன... மேலும் பார்க்க

ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு ஒத்திவைப்பு

ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழக சட்டப் பேரவையில், 2022-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

சென்னை வியாசா்பாடியில் நீரேற்றும் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். வியாசா்பாடி எருக்கஞ்சேரி அருகே உள்ள கென்னடி நகரைச் சோ்ந்தவா் குமாா் ( 44). இவா் மாநகராட்சியின் 45-ஆவது... மேலும் பார்க்க

சென்னை - அபுதாபி விமானம் தொழில்நுட்பக்கோளாறால் ரத்து

சென்னையிலிருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.05-க்கு ... மேலும் பார்க்க