செய்திகள் :

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஒரே நாளில் 31 திருமணங்கள்

post image

வைகாசி மாதக் கடைசி சுபமுகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி சிவன் கோயிலில் 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வைகாசி மாத வளா்பிறை கடைசி சுபமுகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்ரமணியா் சந்நிதி முன்பு 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயில் வளாகம் மணமக்கள், உறவினா்கள், குடும்பத்தினரால் நிரம்பி வழிந்தது.

கோயிலுக்கு வந்த வாகனங்கள் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டதால், தேரடியிலிருந்தே மணமக்கள், குடும்பத்தினா், உறவினா்கள் கோயிலுக்கு நடந்தே சென்றனா்.

ரத வீதி முழுவதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் குவிந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தேரடி அருகே தடுப்புக் கம்பிகள் வைத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடியில் 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா: ஜூன் 13இல் தொடக்கம்

தமிழா்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4ஆவது நெய்தல் கலைத் திருவிழா வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. திமுக துணை... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை, புதைசாக்கடைக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: சென்னை மாவட்ட அணி சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி ய... மேலும் பார்க்க

முத்துநகா் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

உலக கடல் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேரா யுவ பாரத் மற்றும் ஓசோன் சொசைட்டி ஆப் இந்தியா சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அந்தோணி சூசைநாதா் நினைவஞ்சலி

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் இல்லத்தில், இறையடியாா் அந்தோணி சூசைநாதரின் 57ஆவது ஆண்டு விண்ணக பிறப்பு நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைத் தந்தை ஜோசப் ரவி பா... மேலும் பார்க்க

எம்.துரைசாமிபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கோவில்பட்டி மின் கோட்டத்துக்குள்பட்ட எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட... மேலும் பார்க்க