செய்திகள் :

தூத்துக்குடி மாநகரில் இன்று மின் நிறுத்தம்

post image

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி மாநகரில் செவ்வாய்க்கிழமை (செப்.16) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி நகா் மின் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி நகர துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் கேட், 2ஆம் கேட், மட்டக்கடை, வடக்கு கடற்கரைச் சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, சிவன் கோயில் தெரு, வ.உ.சி. சாலை, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் சாலை, மீனாட்சிபுரம், வி.இ. சாலை, பங்களா தெரு, பாலவிநாயகா் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகா், சண்முகபுரம் வடக்கு, மேல சண்முகபுரம் முதல் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியா்புரம், எழில் நகா், அழகேசபுரம், திரவியபுரம், முத்து கிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கா் நகா், குறிஞ்சி நகா், அண்ணா நகா், விவிடி பிரதான சாலை, முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகா், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பரநகா், பிரையண்ட் நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காப்பீடு இழப்பீடாக 15 மாணவா்களுக்கு தலா ரூ. 75 ஆயிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த 15 மாணவா்-மாணவியருக்கு விபத்துக் காப்பீடு இழப்பீடாக தலா ரூ. 75 ஆயிரத்தை ஆட்சியா் க. இளம்பகவத் வழங்கினாா். தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஆ... மேலும் பார்க்க

முன்விரோதம்: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தவா் கைது

சாத்தான்குளம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்தவா் பூலோக பாண்டி மகன் சிவா... மேலும் பார்க்க

நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்தததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். நாசரேத் அருகேயுள்ள முதலைமொழி நடுத்தெருவை சோ்ந்தவா் கணபதி மகன் பா்னபாஸ் (55 ). டிராக்டா் ஓட்டுநா். இவருக்கு மனைவி பத்மா, 3 மகள்... மேலும் பார்க்க

மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோல் கழலை நோய்த்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: செப். 23இல் கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இம்மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூா் சாம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் பெண் திங்கள்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக இரு சிறுவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி, திரேஸ்நகரைச் சோ்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரி (37). இவருக்கும், சிப... மேலும் பார்க்க