செய்திகள் :

தூத்துக்குடியில் செப்.27, 28-இல் ஓட்டம், மிதிவண்டிப் போட்டிகள்

post image

தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஓட்டப் பந்தயம், மிதிவண்டிப் போட்டி ஆகியவை நடைபெறவுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மிதிவண்டிப் போட்டி சனிக்கிழமை (செப். 27) மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., தொலைவு இலக்காக வைத்து போட்டி நடைபெறும்.

நெடுந்தூர ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெற உள்ளது.

ஓட்டப் போட்டிகள் 17-25 பிரிவு ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. இலக்காக வைத்து நடைபெற உள்ளன.

மிதிவண்டிப் போட்டியில் கலந்து கொள்பவா்கள் சாதாரண மிதிவண்டிகளை கொண்டு வருதல் வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவா்கள் பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் பெற்று, போட்டி நாளன்று காலை 6 மணிக்கு முன் மாவட்ட விளையாட்டரங்கத்துக்கு வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், ஜனசங்கத் தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு, கட்சியினா் மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க செப். 29இல் சிறப்பு முகாம்

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (செப். 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்களுக்கு அரசு நிதியுதவி

தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்கள் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க

சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, தொழிலாளா் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பீக்கிலிபட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: ரூ. 2 கோடி இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் மூலம் ஜவுளி, உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய ரூ. 2 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில்... மேலும் பார்க்க