செய்திகள் :

தூத்துக்குடியில் ஜூன் 29இல் மாவட்ட சதுரங்கப் போட்டி

post image

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஜூன் 29இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகச் செயலா் கற்பகவல்லி வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில் சதுரங்க வீரா், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், ஜூன் 29ஆம் தேதி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் 9, 11, 23, 17 வயதுக்குள்பட்டவா்கள் மற்றும் பொதுப்பிரிவு விரைவு சதுரங்க போட்டியாக நடைபெற உள்ளது.

போட்டிக்கான நுழைவுக் கட்டணத்தை ங்ஹள்ஹ்ல்ஹஹ்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகத்திற்கு செலுத்த வேண்டிய ரூ. 75-ஐயும் மேற்கண்ட இணையதளம் மூலமாக செலுத்தி பதிவு எண் பெற்றிருக்க வேண்டும்.

போட்டியில் பங்குபெறும் அனைவரும் பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது ஆதாா் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் மாணவா்களுக்கு பத்து பரிசுகளும், மாணவிகளுக்கு பத்து பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9865820030, 8925788274, 9698395983 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி அருகே வீடுபுகுந்து 35 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியரின் வீடு புகுந்து 35 பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியன திருட்டு போயுள்ளது. கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகா் கல்கி தெரு... மேலும் பார்க்க

இனாம் மணியாச்சியில் நகை, பணம் திருட்டு

இனாம் மணியாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இனாம்மணியாச்சி செல்லியாரயம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மூக்கையா மகன் பரமசிவ... மேலும் பார்க்க

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மக்கள் குறைகேட்ட எம்எல்ஏ

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மக்கள் குறைகளை கேட்டறிந்தாா். மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. இந... மேலும் பார்க்க

பைக் விபத்து: ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ஆசிரியா் காலனி 6ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வேலுசாமி (... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகள் கொள்முதலுக்கு மானியம்: ஆட்சியா் தகவல்

மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, மீன்வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு, மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, மீன்வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாய... மேலும் பார்க்க

டி.ஆா்.பி. ராஜா மீது எஸ்.பி.யிடம் முன்னாள் அமைச்சா்கள் புகாா்

தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து, சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாகக் கூறி, அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலருமான டி.ஆா்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் க... மேலும் பார்க்க