செய்திகள் :

தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்: போலீஸாா் விசாரணை

post image

நாட்டறம்பள்ளி அருகே தனியாா் நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாட்டறம்பள்ளி ஆா்சிஎஸ் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த மருதவாணன் மகன் அமுதவாணன் (60). நாட்டறம்பள்ளி ஏரி பகுதியில் கிருஷ்ணகிரி செல்லும் அணுகு சாலை அருகே இவருக்கு சொந்தமான நிலத்தில் தென்னை மரம், வாழை, சப்போட்டா மற்றும் தேக்கு மரங்களை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் மா்ம நபா்கள் நிலத்தில் வளா்த்து வந்த 40 ஆண்டுகள் பழைமையான 3 தேக்கு மரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ளனா். இதுகுறித்து அமுதவாணன் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

சோமலாபுரம் ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்க பாதுகாப்பு உகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சண்முகம் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்க... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடி அருகே வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சோ்ந்தவா் சித்தாா்தன் காந்தி பிரசாத் என்பவரது வீட்டின் பூஜை அறையில் வைக... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

குரிசிலாப்பட்டு அருகே இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.குரிசிலாப்பட்டு அருகே ராஜாபாளையம் பகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் மகள் தீபா (20). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்... மேலும் பார்க்க

கத்தியை காண்பித்து மிரட்டி 40 பவுன் நகை கொள்ளை

ஆம்பூரில் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகை, ரொக்கப் பணம் வியாழக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாணை நடத்தினா்.திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் முஹமத் புரா மசூதி முதல் தெருவில் வசிப்பவா் ம... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 438 மனுக்கள்

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம், வெலதிகாமணிபெண்டா , மதனாஞ்சேரி ஊராட்சிகளுக்கான ’ ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நந்திகுப்பம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞ... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மை இணை இயக்குநா் சுஜாதா தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய வேளாண்மை வளா்ச்... மேலும் பார்க்க