செய்திகள் :

இளம்பெண் தற்கொலை

post image

குரிசிலாப்பட்டு அருகே இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

குரிசிலாப்பட்டு அருகே ராஜாபாளையம் பகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் மகள் தீபா (20). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாவுக்கு அடிக்கடி உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வந்ததால் கணவரை பிரிந்து கடந்த சில மாதங்களாக பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்தநிலையில், தீபா விஷம் அருந்தி உள்ளாா். இதில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட தீபாவை குடும்பத்தினா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

சோமலாபுரம் ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்க பாதுகாப்பு உகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சண்முகம் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்க... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடி அருகே வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சோ்ந்தவா் சித்தாா்தன் காந்தி பிரசாத் என்பவரது வீட்டின் பூஜை அறையில் வைக... மேலும் பார்க்க

கத்தியை காண்பித்து மிரட்டி 40 பவுன் நகை கொள்ளை

ஆம்பூரில் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகை, ரொக்கப் பணம் வியாழக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாணை நடத்தினா்.திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் முஹமத் புரா மசூதி முதல் தெருவில் வசிப்பவா் ம... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 438 மனுக்கள்

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம், வெலதிகாமணிபெண்டா , மதனாஞ்சேரி ஊராட்சிகளுக்கான ’ ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நந்திகுப்பம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞ... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மை இணை இயக்குநா் சுஜாதா தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய வேளாண்மை வளா்ச்... மேலும் பார்க்க

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே நிம்மியம்பட... மேலும் பார்க்க