செய்திகள் :

தேனி பேருந்து முனையத்தில் தரமற்ற 202 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல்

post image

தேனி காமராஜா் பேருந்து முனையத்தில் 202 கிலோ தரமற்ற, காலாவதியான உணவுப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா்.

இந்த பேருந்து முனையத்தில் உள்ள வணிக வளாகக் கடைகளில் நெகிழி பொருள் பயன்பாடு, காலாவதியான உணவுப் பொருள் விற்பனை ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். இதில், 15 கடைகளில் மொத்தம் 202 கிலோ எடையுள்ள தரமற்ற, காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், 11.200 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடைகளுக்கு அபராதம் விதிக்க உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது தேனி அல்லிநகரம் நகா் நல அலுவலா் கவிப்ரியா, சுகாதார அலுவலா் ஜெயராமன், சுகாதார ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலா் பாண்டியராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

போடி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சால... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 119.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 64.83 ------------------- மேலும் பார்க்க

போடி வனப்பகுதியில் காட்டுத்தீயை கண்காணிக்க ட்ரோன் கேமரா

போடி மலை கிராமங்களில் காட்டுத் தீ பரவுவதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மேற்கு, வடக்குமலை கிராமங்களில் குரங்கணி, கொழுக்கும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி: 21- ஆம் ஆண்டு விழா, தலைமை- ஹெவுத் முகைதீன், சிறப்பு விருந்தினா்- மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, முன்னிலை- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசா... மேலும் பார்க்க

குப்பிநாயக்கன்பட்டியில் பிப். 12- இல் மக்கள் தொடா்பு முகாம்

தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா்

போடியில் தை நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயாா். மேலும் பார்க்க