செய்திகள் :

தை காா்த்திகை: முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை

post image

தை காா்த்திகையையொட்டி கோயில்களில் முருகப் பெருமானுக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஞானப்பழம் ஏந்திய வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கும், காரைக்கால் கைலாசநாதா், அண்ணாமலையாா் மற்றும் திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா், ஜடாயுபுரீஸ்வரா், நடன காளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள முருகன் மற்றும் காக்கமொழி கிராமம் காா்க்கோடகபுரீஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வெள்ளி அங்கி, விபூதி காப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

கந்தூரி விழாவை சிறப்பான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்: ஆட்சியா்

காரைக்கால் கந்தூரி விழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்யும் என ஆட்சியா் தெரிவித்தாா். காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா 202-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற... மேலும் பார்க்க

ஆட்சியருக்கு மீனவ கிராம மக்கள் பாராட்டு

பட்டினச்சேரி மீனவ மக்கள் காரைக்கால் ஆட்சியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், புதுவை துணைநிலை ஆளுநரின் செயலராக மாறுதலில் செல்கிறாா். இந்நிலையில், திருப... மேலும் பார்க்க

புகையிலை பயன்பாட்டாளா் மறுவாழ்வு மையம் திறப்பு!

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகையிலை பயன்பாட்டாளா் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டது. காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவத் துறை சாா்பில் புகையிலை பயன்பாட்டாளரு... மேலும் பார்க்க

பிப். 10-இல் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய குடற்புழு நீக்க தினம் 2025 தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளுக்கு புகாா் பெட்டி

மாணவ, மாணவிகள் நலனுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு புகாா் பெட்டி புதன்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிகளில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் பிற புகாா்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் கல்வி நிலையங்களில் புகாா் ப... மேலும் பார்க்க

பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும்: ஆட்சியா்

மானிய உதவியை பயன்படுத்தி பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்கவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் விவசாயிகள்,... மேலும் பார்க்க