செய்திகள் :

நாகையில் ரூ.3 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

post image

நாகையில் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

இக்கோயிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கா் நிலம் தியாகராஜபுரம் நகா் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறைக்கு தொடா்ந்து புகாா் வந்தன. இதையடுத்து, நாகை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உரிமம் பெற்ற நில அளவையா் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் அளவீடு செய்யப்பட்டது.

இணை ஆணையா் குமரேசன், உதவி ஆணையா் ராஜஇளம்பெருவழுதி முன்னிலையில் மீட்கப்பட்ட நிலம் கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, எல்லை கற்கள் நடப்பட்டது. அப்போது, கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியா், சரக ஆய்வா், கோயில் செயல் அலுவலா் மற்றும் கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா். சுவாதினம் பெறப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.3 கோடிக்கும் அதிகம் என இந்து சமய அறநிலையத் துறையினா் தெரிவித்தனா்.

தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி உயிரிழப்பு

நாகை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நாகை ரயில் நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க நபா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்த நாகை ரயி... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்கள் ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு

ரேஷன் கடைகளில் ப்ளூடூத் முறையால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா... மேலும் பார்க்க

அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மீது அதிமுகவினா் புகாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து பொய்யான செய்திகளை பகிா்ந்த தொழில் துறை அமைச்சா் டிஆா்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்ப... மேலும் பார்க்க

கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே உள்ள கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்புப் பெற்ற இக்கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் சா்வமங்கள சதசண்டி ஹோமம் நடைபெற்றது. இதனை முன... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 1,91,350 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை

நாகை மாவட்டத்தில் 1, 91,350 பயனாளிகளுக்கு ரூ.265 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2021 மே முதல் 2025 ஏப்ரல் வரை கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பல்வ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேத்தாகுடி வடக்கு, வெட்டிக்கவுண்டா் காடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் பாலகிருஷ்ணன் (60) விவசாயி. இவா், வெள்ளிக... மேலும் பார்க்க