``வலி இருக்கத்தான் செய்யும் அதுக்காக வயித்த பட்டினி போட முடியாதுலா!"- மாற்றுத்திறனாளி ஆறுமுக கண்ணன்
தென்காசியில் ஒரு கால் செயல்படாத மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னம்பிக்கையோடு சைக்கிள் மிதித்து பால் வியாபாரம் செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி வருவதை அறிந்து மாலை நேரத்தில் அவரை சந்திக்கச் செல்லும்போது வய... மேலும் பார்க்க
''அவங்க பணத்துக்காக வெட்டுனாங்க; அதனால மன்னிச்சுட்டேன்'' - ஹீரோ ஆஃப் பல்லாவரம் எப்படியிருக்கிறார்?
2003, மே 27-ம் தேதி. வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு பேப்பர் படித்தபடி காபி குடித்துக்கொண்டிருந்தவரிடம் 'நீ தானா சந்தானம்' என்று கேட்கிறார்கள் சிலர்.அவர் `ஆமாம்' என்று தலையாட்டும்போதே முதுகுக்குப் பின்ன... மேலும் பார்க்க
நாடோடியாகத் திரிந்த முதியவரை மீட்டு, கேரளாவில் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த காவலர்!
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ரெங்கராஜன். இவர் கடந்த 25.01.2025-ந் தேதி காலை 8 மணிக்கு பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது சாலையின் ஓரத்தில் முதியவர் ஒருவர், கிழ... மேலும் பார்க்க
China: `2 மாதத்தில் ரூ.22 லட்சம்..' -விமான வேலையை உதறிவிட்டு பன்றி வளர்ப்பில் இறங்கிய 27 வயது பெண்!
சீனாவில் (China) 27 வயது இளம்பெண், தான் பார்த்து வந்த விமான பணிப்பெண் வேலையை உதறிவிட்டு பன்றி வளர்ப்பில் இறங்கி இரண்டு மாதங்களில் ரூ. 22.8 லட்சம் சம்பாதித்திருக்கிறார்.சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP... மேலும் பார்க்க
``5 உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்'' -உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது: 66). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி சோமவள்ளி என்கின்ற பாப்பாத்தி (வயது: 49). கடந்த வாரம் சோமவள... மேலும் பார்க்க