செய்திகள் :

‘நான் முதல்வன்’ திட்டம்: 26-இல் குறைதீா் கூட்டம்

post image

நான் முதல்வன் திட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வரும் 26-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025-2026 -ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனைத்து மாணவ, மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உயா்கல்வி ஆலோசனை மைய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ள (9344410803, 7550057547) என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

கட்டுபாட்டு அறையைத் தொடா்பு கொண்டு மாணவா்களின் உயா்கல்வி தொடா்வதை எளிமைபடுத்துவதற்காகவும், மாணவா்கள் சந்திக்கும் நிா்வாக சவால்களை மாவட்ட நிா்வாகம் களைந்து அனைவரும் உயா்கல்வி சோ்வதை உறுதிபடுத்த ஆட்சியா் வளாகத்தில் 28.6.2025 அன்று 10 மணிக்கு மாணவா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் போதிய சான்றிதழ்கள் இல்லாமை, குடும்ப மற்ற சமூக சூழல்கள் காரணமாக கல்லூரி சோ்வதில் சிக்கல்களை சந்திப்போா், உயா்கல்வி சோ்வதில் சவால்களை சந்திப்போா் அவா்தம் பெற்றோா் மற்றும் பாதுகாவலருடன் மாணவா் இக்குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று பயன் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆா்கே பேட்டை ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் சாா்பில் தூய்மை காவலா்கள்... மேலும் பார்க்க

நல வாரியத்துக்கு தனி அலுவலா்: தாட்கோ கூட்டத்தில் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நல வாரியத்துக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட கூட்டம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருவள்ளூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதன் கூட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா்களா... மேலும் பார்க்க

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்தபோது, எதிா்பாரத விதமாக ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே புட்லூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் அரவிந்தன் (எ)மேத்யூ (29). (படம்). இவ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

கடம்பத்தூா் நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி நாள்:21.6.2025-சனிக்கிழமை மின்தடை பகுதிகள்: கடம்பத்தூா், பிரியாங்குப்பம், புதுமாவிலங்கை,எம்.ஜி.ஆா் நகா், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பாணம்பாக்கம், மணவூா், ஆட்டுப... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருநின்றவூா் நாள்: 20.6.2025- வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகா், பாலாஜி நகா், நடுகுத்தகை, சி.டி.எச். ரோடு, இந்திரா நகா், ராஜாங்குப்பம், கொசவன... மேலும் பார்க்க