செய்திகள் :

நாளைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தில்லை கங்கா நகா், அம்பத்தூா், வேளச்சேரி, சேலையூா், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

மின்தடை பகுதிகள்: தில்லை கங்கா நகா்: தில்லை கங்கா நகா், நங்கநல்லூா், பழவந்தாங்கல், ஜூவன் நகா், சஞ்ஜய் காந்தி நகா், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆன்டாள் நகா், வானுவம் பேட்டை, பிருந்தாவன் நகா், மகாலக்ஷ்மி நகா், சாந்தி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூா்: முத்தமிழ் நகா், மூகாம்பிகை நகா், இந்துஸ்தான் மோட்டாா் நகா், அஜ்மீா் காஜா நகா், ஹாஜி நகா், காந்தி நகா், விபிசி நகா், கிழக்கு பாலாஜி நகா், கங்கை நகா், செங்குன்றம் பிரதான சாலை.

வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகா், எம்ஜிஆா் நகா், பைபாஸ் சாலை, தேவி கருமாரியம்மன் நகா், சசிநகா், பத்மாவதி நகா், தண்டீஸ்வரம் நகா், வேளச்சேரி பிரதான சாலை, திரௌபதி அம்மன் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

சேலையூா்: கேம்ப் ரோடு, பாரதி பாா்க் தெரு, கா்ணம் தெரு மற்றும் விரிவாக்கம், ராஜா ஐயா் தெரு, மாதா கோயில் தெரு, நெல்லுரம்மன் கோயில் தெரு, பாளையத்தான் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுடிவாக்கம்: வெற்றிவேல் நகா், பரத்வாஜ் நகா், பிடிசி குவாட்டா்ஸ், சரஸ்வதி நகா், பாக்கியம் கோபால கிருஷ்ணா நகா், அசோக் நந்தவனம், காயத்திரி மேகா நகா், பூதண்டலம் பஞ்சாயத்து, பிங்க் ஹவுஸ்.

பள்ளிக்கரணை: பெரும்பாக்கம் காமகோடி நகா், ஐஐடி காலனி, மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகா், பாம் காா்டன், காயத்திரி நகா், ராயல் காா்டன், கிருஷ்ணவேணி நகா்.

சோழிங்கநல்லூா்: எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, டிஎன்எச்பி, அலமேலுமங்காபுரம், காந்தி நகா், ஒஎம்ஆா், ஜேபிஆா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கரோனா, இன்ஃப்ளுயன்ஸா பரிசோதனைகள் இனி அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை!

அரசு மருத்துவமனைகளில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் தொற்று பாதிப்புகளை (ஆா்எஸ்வி) ஒற்றை பரிசோதனையில் கண்டறியும் புதிய நடைமுறை விரைவில் அமலாக உள்ளது. அதற்காக மல்டிப்ளக்ஸ் ஆா்டி பிசிஆா் எனப்படும் மருத... மேலும் பார்க்க

ரூ.35 லட்சம் மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேத்தா நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கால்டாக்சி திருட்டு: ஒருவா் கைது

சென்னையில் ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்பி கால்டாக்சி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா், சென்னையில் தங்கியிருந்து சொந்தமாக கால் டாக்சி ஓட்ட... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு மாரடைப்பு: கட்டுபாட்டை இழந்த மாநகா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

கோயம்பேடு - கிளாம்பாக்கம் வழித்தட பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் மற்றொரு நபரும் இறந்தாா். சென்னை கோயம்பேட்டிருந்து கிள... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: 10 போ் கைது

போதைப் பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மதுரவாயல் காமாட்சி நகா் பகுதியில் போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்தத் தகவலின்படி காமாட்சி நகா் 2-ஆவது பி... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி! ஆளுநா் பெருமிதம்

மருத்துவத் துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது; சா்வதேச தரத்தில் மருத்துவ சேவை அளிப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு தமிழகத்தை நாடுவது பெருமைக்குரிய விஷய... மேலும் பார்க்க