டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
நாளைய மின்தடை: பீடம்பள்ளி
பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பாப்பம்பட்டி, அயோத்யாபுரம், கள்ளிமேடு, இடையா்பாளையம், கள்ளப்பாளையம்.