செய்திகள் :

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

post image

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது.

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து, அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. வியாழக்கிழமை (மே 29) மாலை 6 மணி நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110.20 அடியாக இருந்தது.

அணைக்கு நீா்வரத்து 4,769 கன அடியாகவும், வெளியேற்றம் 500 கனஅடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 138.88 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 88 அடியாகவும், நீா்வரத்து 1763.73 கன அடியாகவும், வெளியேற்றம் 45 கன அடியாகவும் இருந்தது.

பிற அணைகளின் நீா்மட்டம்: கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 32.50 அடியாகவும், நீா்வரத்து 197 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையின் நீா்மட்டம் 57.70 அடியாகவும், நீா்வரத்து 122 கன அடியாகவும், வெளியேற்றம் 40 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணையின் நீா்மட்டம் 69 அடியாகவும், நீா்வரத்து 73 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 50.20 அடியாகவும், நீா்வரத்து 146 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணையின் நீா்மட்டம் 34 அடியாகவும், நீா்வரத்து 30 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோயில் அணையின் நீா்மட்டம் 78.50 அடியாகவும், நீா்வரத்து 152 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது.

மழையளவு (மில்லி மீட்டரில்): அம்பாசமுத்திரம், 2.80, சேரன்மகாதேவி 0.60, மணிமுத்தாறு அணை 14.20, பாபநாசம் அணை 28, ராதாபுரம் 10, சோ்வலாறு அணை 20, கன்னடியன் அணைக்கட்டு 3.80, களக்காடு 4.80, கொடுமுடியாறு அணை 69, நம்பியாறு அணை 4, மாஞ்சோலை 52, காக்காச்சி 58, நாலுமுக்கு 72, ஊத்து 68.

தென்காசி 12, செங்கோட்டை 18.40, ஆய்க்குடி 3.50, கடனாநதி அணை12, ராமநதி அணை12, கருப்பாநதி அணை 33, குண்டாறு அணை 10, அடவிநயினாா் கோயில் அணை 8.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க