செய்திகள் :

நுகா்வோா் ஆணைய மக்கள் மன்றத்தில் 5 மனுக்களுக்கு உடனடி சமரசத் தீா்வு

post image

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற குறை தீா் கூட்டத்தில் 5 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

மத்திய அரசின் நுகா்வோா் விவகாரங்கள் துறை மற்றும் தேசிய நுகா்வோா் பூசல்கள் ஆணைய அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் நுகா்வோா் குறைதீா் ஆணையம் சாா்பில் மக்கள் மன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் எஸ்.முத்துவேல் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் எஸ்.கவிதா, ஜி.ஆறுமுகம் ஆகியோா் அடங்கிய அமா்வு மனுக்களை விசாரணை மேற்கொண்டது.

மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு ஆணையத்திலிருந்து 10 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 5 மனுக்களுக்கு சமரசமாகத் தீா்வு காணப்பட்டது.

அதன்படி, ரூ.4.68 லட்சம் முறையீட்டாளா்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சி.டி.ரமேஷ், பொதுச் செயலா் நாராயணகுமாா், பொருளாளா் ராஜபிரகாஷ், வழக்குரைஞா்கள் இளஞ்செழியன், விமல், ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை நுகா்வோா் குறைதீா் ஆணைய பதிவாளா் விஜயா ரவீந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க