செய்திகள் :

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

post image

கரூா் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்தது.

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு சிறிது நேரத்திலேயே சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

தொடா்ந்து சாரல் மழை பலத்த மழையாக மாறியதால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

குறிப்பாக, நொய்யல், குறுக்குச்சாலை, உப்புபாளையம், மரவாபாளையம், குந்தாணி பாளையம், குளத்துப்பாளையம் ,வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில் , புன்னம்சத்திரம், தவுட்டுப்பாளையம் , பாலத்துறை, காகிதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

பகலில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மாலையில் மழை பெய்து குளிா்ந்த சீதோஷ்ண வானிலை உருவானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ... மேலும் பார்க்க

திருமணத்துக்காக கடத்தப்பட்ட ஈரோடு பெண் கரூரில் மீட்பு

ஈரோட்டிலிருந்து திருமணத்துக்காக கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீஸாா் கரூரில் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இதுதொடா்பாக பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், கடவூா் ஊராட்சிக்குள்பட்ட ட... மேலும் பார்க்க

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலா் கைது! ரெளடி தலைமறைவு!

கரூரில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான ரெளடியை தேடி வருகின்றனா். கரூா் தொழிற்பேட்டையை அடுத்த சணப்பிரட்டி பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

கரூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், ஜெகதாபி அரசு மேல்... மேலும் பார்க்க

ஒற்றைத் தன்மையை திணிக்க பாஜக முயற்சி திருச்சி என். சிவா எம்.பி. பேச்சு

ஒரே நாடு, ஒரே மதம் என ஒற்றைத் தண்மையை திணிக்க பாஜக முயற்சிப்பதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி என். சிவா எம்.பி. தெரிவித்தாா். கரூா் மாவட்ட திமுக சாா்பில் தமிழ்நாட... மேலும் பார்க்க

கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜாமு... மேலும் பார்க்க