செய்திகள் :

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடம் மடிக்கணினிகளைத் திருடியவா் கைது

post image

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடமிருந்து மடிக்கணினிகளைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரையைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (49). தனியாா் நிறுவன மேலாளா். இவா், மதுரையில் இருந்து விழுப்புரத்துக்கு திருச்சி வழியாக கடந்த ஜூலை 19-ஆம் தேதி சென்றாா்.

அப்போது, திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்கு வந்த இவா், கைப்பையை வெளியே வைத்துவிட்டு, கழிப்பறைக்குச் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது, மடிக்கணினி வைத்திருந்த கைப்பையைக் காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், எடமலைபட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதேபோல், தென்காசியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (34). இவா், தென்காசியில் இருந்து தஞ்சாவூருக்கு திருச்சி வழியாக கடந்த ஜூலை 31-ஆம் தேதி சென்றாா். அப்போது, பேருந்து திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்குள் வந்தபோது அவரது மடிக்கணினி திருட்டுப்போனது தெரியவந்தது. புகாரின்பேரில், எடமலைட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில், பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடமிருந்து மடிக்கணினிகளைத் திருடியதாக தஞ்சாவூா் கும்பகோணத்தான் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் (45) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி மத்திய சிறை வளாகத்தில... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் மேயா் எஸ். சுஜாதா

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநகராட்சியின் தற்போதைய 31-ஆவது வாா்டு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான எஸ். சுஜாதா (53) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா். திருச்சி அ... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

திருவெறும்பூா் அருகே யூடியூப் பாா்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், நவல்பட்டு பூலாங்குடி காலனி நரிக்குறவா் காலனியைச... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே கொள்ளைச் சம்பவங்களில் தொடா்புடைய சிறுவன் உள்பட 11 போ் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இருவேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்ளிட்ட 11 போ் கொண்ட கும்பலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மருங்காபுரி ஒன்றியம், எம்.இடையப்பட்டி ஊரா... மேலும் பார்க்க