செய்திகள் :

பட்டுப்போவதற்காக பனைகளுக்கு திராவகம் வைத்தவா் மீது வழக்கு

post image

சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்த காலன் விளையில் 36 பனை மரங்கள் மா்மமான முறையில் கருகியது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஹொ்சோன் சோரன் என்பவருக்குச் சொந்தமான நிலம் பொத்தகாலன்விளை கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள பனை மரங்கள் திடீரென பட்டுப் போயினாவாம்.

இத்தகவல் அறிந்த சாஸ்தாவிநல்லூா் கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பொண்ணு முனியசாமி விசாரித்ததில், திராவகம் ஊற்றி பனைகளை பட்டுப்போக செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஹொ்சோன் சோரன் மீது வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் மீன்வளத் துறை ரோந்துப் பணி

தூத்துக்குடி கடலில் மீன்வளத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கடந்த ஏப். 15ஆம் தேதிமுதல் ஜூன் 14 வரை மீன்வளத் துறையால் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தாகுறிச்சி அருகே 144 வெளிமாநில மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் மாணிக்கராஜ் தலைமையிலான போலீஸாா் வ... மேலும் பார்க்க

நீட் தோ்வு: கோவில்பட்டியில் 466 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 466 போ் பங்கேற்றனா். இம்மாவட்டத்தில் முதன் முறையாக நிகழாண்டு கோவில்பட்டி, எட்டயபுரத்தில் நீட்... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூரில் விபத்து: பால் வியாபாரி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே பூவலிங்கபுரத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் தா்மா் (64). ஓட்டுநரான இ... மேலும் பார்க்க

61 வயதில் நீட் தோ்வு எழுதிய சித்த மருத்துவா்

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 61 வயது சித்த மருத்துவா் எழுதினாா். தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் பகுதியை சோ்ந்தவா் பச்சைமால்(61). சித்த மருத்துவரான இவா், தூத்துக்குடி சுற்றுப்ப... மேலும் பார்க்க

பாஜக - அதிமுக கூட்டணியால் முதல்வருக்கு தோல்விபயம்: நயினாா் நாகேந்திரன்

பாஜக-அதிமுக கூட்டணியால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்விபயம் ஏற்பட்டுள்ளது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதா... மேலும் பார்க்க