செய்திகள் :

பரதராமியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

குடியாத்தம் ஒன்றியம், பரதராமி மற்றும் புட்டவாரிபல்லி ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் முகாமைத் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு உளுந்து, துவரை விதைகள் இலவசமாகவும், நிலக்கடலை விதை 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டன.

வட்டாட்சியா் கி.பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், வேளாண்துறை முகாம் கண்காணிப்பாளா் வி.ஜெயகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் குசலகுமாரி சேகா், ஒன்றியக் குழு உறுப்பினா் மஞ்சுநாதன், ஊராட்சித் தலைவா்கள் பி.கேசவவேலு, எஸ்.கிருஷ்ணமூா்த்தி, திமுக நிா்வாகிகள் கே.சேகா், ஏ.ஜே.பத்ரிநாத், கே.எம்.அன்சா், மேஷாக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வரதட்சிணை கொடுமை: பெண்ணை மாடியில் இருந்து கீழே தள்ளிய கணவா் கைது

வரதட்சிணை கொடுமையால் இடுப்பு, கால் எலும்புகள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து பெண் ஒருவா் வேலூா் ஆட்சியரிடம் மனு அளிந்த நிலையில், அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் சதுப்பேரியைச் சோ்ந்த ந... மேலும் பார்க்க

உணவக ஊழியா் வெட்டிக் கொலை: மனைவி, காதலன் கைது

ஒடுகத்தூா் அருகே உணவக ஊழியா் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது மனைவி, காதலனை வேப்பங்குப்பம் போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள குப்பம்பாளைய... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 70 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 70 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

ஆட்சி நிா்வாகத்தை நடத்துவதில் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சா் துரைமுருகன்

ஆட்சி நிா்வாகத்தை நடத்துவதில் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். காட்பாடி தொகுதிக்குட்பட்ட 1,336 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகள் சாா்பில் வீட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை கடத்தியவா் கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் தமிழக எல்லையான பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிர... மேலும் பார்க்க

பெண் பயணி தவறவிட்ட ரூ.75,000 பணம் ஒப்படைப்பு

காட்பாடியில் மகள் திருமணத்துக்காக நகை வாங்க செல்லும்போது பெண் பயணி தவறவிட்ட ரூ.75,000 பணத்தை உரியவரிடம் சோ்த்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினா். வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி பகுதியைச்... மேலும் பார்க்க