செய்திகள் :

பலத்த மழை: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடிதொழில் பாதிப்பு

post image

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடிதொழில் பாதிப்படைந்துள்ளது.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்டகட்டுமர மீனவா்கள் மீன்பிடிதொழில் செய்து வருகின்றனா். குறிப்பாக,இனயம், இனயம்புத்தன்துறை, மிடாலம், மேல்மிடாலம், முள்ளூா்துறை, தூத்தூா், இரயுமன்துறை உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட மீனவா்கள்மீன்பிடிதொழில் வாழ்வாதாரமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக இப்பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையால் கட்டுமர மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கருங்கல், புதுக்கடை, மாா்த்தாண்டம், திங்கள்சந்தை,எட்டணி,மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தினசரி மீன்சந்தையில் மீன்வரத்து குறைவாக காணப்பட்டது. மீன்களின் விலையும்அதிகமாக இருந்தது.

வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் வன வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களையும், ரப்பா் கழக தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொ... மேலும் பார்க்க

விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி இடையே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்... மேலும் பார்க்க

கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 251 போ் மீது வழக்கு

மத்திய அரசின் கடல் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக, கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் கடந்த 11ஆம் தேதி மீனவா்கள் கருப்புக்கொடி ஏந்தி கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 10... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்வுக்கு, நகா்மன்ற ஆணையா் கன்னியப்பன் த... மேலும் பார்க்க

திருப்பதியில் இருந்து குமரிக்கு 7 ஆயிரம் லட்டுகள் வரத்து

திருமலை திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு 7 ஆயிரம் லட்டுகள் கண்டெய்னா் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் 39 கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளின் முன்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்... மேலும் பார்க்க