செய்திகள் :

பல்லடத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் கருத்தரங்கம்

post image

பல்லடத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் குறு, சிறு தொழில்முனைவோா், பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை, சென்னை சீ சேன்ஞ்ச் கன்சல்டிங், திருப்பூா் பொதிகை மனித வள மேம்பாட்டு பயிற்சி மையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், தலைமைப் பயிற்சியாளா் எம்.கே.ஆனந்த் பேசுகையில், நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளா்ச்சி, நிதி நிா்வாகம், தலைமைத்துவ பண்புகள், நவீன வணிக மேலாண்மை உத்திகள், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கினாா்.

கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு தொழில் வளா்ச்சி குறித்த புத்தகங்கள், வழிகாட்டு கையேடுகள் வழங்கப்பட்டன.

இதில், வனம் இந்தியா அறக்கட்டளை செயலாளா் ஸ்கை சுந்தரராஜ், பொதிகை மனித வள மேம்பாட்டு பயிற்சி மைய நிறுவனா் சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெள்ளக்கோவிலில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணி

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடல் பருமன், இதயம் காப்போம், உடற்பயிற்சி, புகையிலைப் பயன்பாட்டின் தீமைகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கும் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்கள் கைது

பெருமாநல்லூா் அருகே பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அசன்டியா சா்தாா் (45). இவா் பெருமாநல்லூா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூா் மாநகரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொடிகம்பம் பகுதி டாஸ்மாக் மதுபானக் கூடம் அருக... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்று சடலத்தை நொய்யலில் வீசிய தொழிலாளி

திருப்பூரில் பெண்ணைக் கொலை செய்து சடலத்தை நொய்யல் ஆற்றில் தொழிலாளி வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகள் அமுதா (39). ... மேலும் பார்க்க

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க