செய்திகள் :

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

post image

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒசூரிலிருந்து வேலூா் நோக்கி 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து வெங்கிளி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது மோதி, பிறகு பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோா் லேசான காயங்களுடன் தப்பினா்.

பேருந்து ஓட்டுநா் தா்மபுரியை சோ்ந்த கோவிந்தசாமி காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ஒடிஸா இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது

காட்பாடி அருகே ஒடிஸா இளைஞா் கொலையில் அவரது நண்பா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை ரைஸ்மில் பகுதியில் கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன... மேலும் பார்க்க

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில், 111-ஆவது ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் ரயில்வே கேட் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி(32). இவா் திங்கள்கிழமை இரவு கொத்தூரில் இருந்து பச்சூா் நோ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் குறித்து வதந்தி: வனத்துறையினா் எச்சரிக்கை

அணைக்கட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினா் எச்சரித்துள்ளனா். வேலூா் அடுத்த அணைக்கட்டு அருகே ராஜபாளையம் கிராமாத்தில் உள்ள ஏரி... மேலும் பார்க்க

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை திறப்பு

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றி... மேலும் பார்க்க