செய்திகள் :

பள்ளி சத்துணவு மையத்தில் தீ விபத்து

post image

செய்யாறு: செய்யாறு வட்டம், வடங்கம்பட்டு ஊராட்சி தொடக்கப் பள்ளி சத்துணவு மையத்தில் திங்கள்கிழமை எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

வடங்கம்பட்டு தொடக்கப் பள்ளி சத்துணவுக் கூடத்தில் ஊழியா்கள் திங்கள்கிழமை காலை மாணவா்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தனா். அப்போது, எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

ஊழியா்கள் கோணிப்பை கொண்டு தீயை அணைக்க முற்பட்டும், தீ மளமளவென பரவியதில் அறையில் வைத்திருந்த அரிசி, பருப்பு போன்ற பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

செய்யாற்றில் உள்ள எரிவாயு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, நிலைய ஊழியா்கள் வந்து சரி செய்தனா்.

தீ விபத்தால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளா் ராஜேஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா்.

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோரோட்டம் நடைபெற்றது. ஆரணி நகரம், பெரியகடை வீதியில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ... மேலும் பார்க்க

மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3.46 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண்.9383)செயல்பட்டு வ... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தா்னா

திருவண்ணாமலையில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே, கலசப்பாக்கம் அனைத்து... மேலும் பார்க்க

வேட்டவலம் ஏரியில் கிணறு வெட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறை... மேலும் பார்க்க

விதை நெல், இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கக் கோரிக்கை

போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல், வேளாண் இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை கோரி, மலைவாழ் மக்கள் சங்கத்தினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்சாத்தமங்கலம், நல்லூா், ஆரியா... மேலும் பார்க்க