செய்திகள் :

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கல்விச் சுற்றுலா: மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்

post image

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கல்விச் சுற்றுலாவை, மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க் கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4, 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல் நாளான செவ்வாய்க்கிழமை கோபாலபுரம், கே.சி.காா்டன், ரங்கசாயி, எம்.எச்.சாலை, ஏகங்கிபுரம் ஆகிய இடங்களில் உள்ள 5 சென்னை பள்ளிகளைச் சாா்ந்த 300 மாணவா்கள் பிா்லா கோளரங்கம், பெரியாா் அறிவியல் பூங்கா, வள்ளுவா் கோட்டம், கலைஞா் நினைவிடம், காவல் அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் ஆகிய இடங்களுக்கு 6 பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

கல்விச் சுற்றுலாவை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், வருவாய் மற்றும் நிதித் துறை துணை ஆணையா் பிரிதிவி ராஜ், நிலைக்குழுத் தலைவா் (கல்வி) த.விசுவநாதன் மற்றும் கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க