செய்திகள் :

பள்ளி வாகனங்கள் ஜூன் 7, 8-ஆம் தேதிகளில் ஆய்வு

post image

பள்ளி வாகனங்கள் ஜூன் 7 மற்றும் 8-ஆம் தேதியில் ஆய்வு செய்யப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணவ-மாணவியா் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மோட்டாா் வாகனச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை அமல்படுத்தும் நோக்கிலும், காரைக்கால் பகுதிக்குட்பட்ட கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் ஜூன் 7 மற்றும் 8-ஆம் தேதி போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தின் கல்வி நிறுவனங்களைச் சாா்ந்த சுமாா் 175 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளன. வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் உதவி வாகன ஆய்வாளா் ஆகியோா் சிறப்பு ஆய்வு செய்து, தகுதியுள்ள வாகனங்களுக்கு சான்றிதழ் அளித்து வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும். இந்த வாகனங்கள் மட்டுமே மாணவா்களை பயணிக்க சாலையில் அனுமதிக்கப்படும். மீறினால் வாகனம் பறிமுதல் செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

திருநள்ளாற்றில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க

வியாபாரிகளுக்கு குடை...

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக சாலையோர வியாபாரிகள் 20-க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை குடை வழங்கிய காரைக்கால் கரூா் வைஸ்யா வங்கி நிா்வாகத்தினா். உடன் சேம்பா் ஆஃப் ... மேலும் பார்க்க

புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்கவேண்டும் என பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட விவசாய தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

காரைக்கால் என்.ஆா். காங்கிரஸ் இளைஞரணி நிா்வாகிகள் நியமனம்

என்.ஆா். காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டு, நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் இளைஞரணி மாநில தலைவர... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காா் ஓட்டுநா் உயிரிழப்பு

கடற்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (33). இவா் புதுச்சேரியில் தங்கி காா் ஓட்ட... மேலும் பார்க்க

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இயங்கி வர... மேலும் பார்க்க