`துரதிஷ்டவசமாக நான் அவனை நம்பினேன். ஆனால்!' திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்...
பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும்: மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே எச்சரித்த இந்தியா!
பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் என்று முன்கூட்டியே இந்தியா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தவீ ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டுக்கு தூதரக ரீதியாக இந்தியா இன்று(ஆக. 25) எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதாக இந்தியா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.