செய்திகள் :

பாஜகவை தோலுரித்துக் காட்டியுள்ளார் ராகுல் காந்தி: சிவசேனை தலைவர் சஞ்சய் ராவத்

post image

மும்பை: மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்தை வெளிப்படுத்தி பாஜகவை விமர்சித்துள்ளார். சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் பாஜகவையும் மத்திய அரசையும் தொடர்ச்சியாக விமர்சித்து வருபவர்.

இந்த நிலையில், மகாராஷ்டிர தேர்தலில் பாஜக முறைகேடு செய்திருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து எழுதிய கட்டுரை தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், நாளிதழ்கள் பலவற்றில் வெளியான ராகுல் காந்தியின் கட்டுரை இவ்வுலகில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை பூண்டிருந்த மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள சஞ்சய் ராவத், ராகுல் காந்தி ஒரு தனித்துவமிக்க மனிதர் என்றும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்!

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்ட... மேலும் பார்க்க

திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் ஒரே வீட்டில் குடித்தனம்: கர்ப்பத்தில் சந்தேகம்; கழுத்தை நெரித்துக் கொலை!

திருமணமான பெண்ணுடன் லிவ்-இன் டுகெதர் உறவு கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒரு... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த பிரதமருக்கு துணிவில்லை! காங்கிரஸ் குற்றச்சாட்டு

பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி துணிவதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், உலகில் உள்ள ஒவ... மேலும் பார்க்க

பிரதமராக ஓராண்டு நிறைவு! பெண்களுக்கான ஆட்சியாக மோடி பெருமிதம்!

பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்று, நாளை ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ஆட்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கூறியுள்ளார்.பாஜக தலைமையிலான ஆட்சி குறித்து பிரதமர் மோடி கூறுகையில், பாஜக... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்! தீக்குளிக்கும் போராட்டக்காரர்கள்?

மணிப்பூரில் மெய்தி அமைப்பின் தலைவர் கைது நடவடிக்கையால் போராட்டக்காரர்கள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுக்கின்றனர்.மணிப்பூரில் மெய்தி சமுதாயத்தின் ஆரம்பை டேங்கோல் அமைப்பின் தலைவர் உள்பட உறுப்பினர்க... மேலும் பார்க்க

தில்லி பேருந்து முன்பு ஸ்டன்ட்! பைக்கை பழைய இரும்புச் சாமான் கடைக்கு அனுப்பிய போலீஸ்

தில்லியில் மாநகரப் பேருந்து முன்பு, வளைந்து வளைந்து ஓட்டிக்கொண்டே, பேருந்தை இயக்கவிடாமல் தொல்லை தந்து, இளைஞர் செய்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அவரது ராயல் என்ஃபீல்டு பைக்கை, பழைய இரும... மேலும் பார்க்க