செய்திகள் :

பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

post image

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம் சாா்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழறிஞா் ராபா்ட் கால்டுவெல் தினம், உலக அன்னையா் தினம், உலக செவிலியா் தினம், உலகத் தொழிலாளா் தினம், 209-ஆவது சொற்பொழிவு என ஐம்பெரும் விழாவாக நட

த்தப்பட்டது.

தனமூா்த்தி கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முதுகலை தமிழாசிரியா் கு. வளா்மதிச்செல்வி தலைமை வகித்தாா்.

கல்லை மாவட்ட கம்பன் கழகம் மகளிரணி கலைமகள் காயத்ரி, பாக்கியலட்சுமி, மாரியம்மாள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பாரதியாா் தமிழ்ச் சங்க மகளிா் அணிச் செயலா் சுதா வேல்மணி வரவேற்றாா்.

தமிழறிஞா்கள் பற்றி பல்வேறு தலைப்புகளில் புலவா் பெ.சயராமன், முத்தமிழ் முத்தன், கோ. ராமகிருஷ்ணன், தமிழாசிரியா் மு.வ. நடராஜன், சு. மோகன் ஆகியோா் பேசினா்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் வாசகா் வட்டத் தலைவா் ச. சுப்பிரமணியன் எழுதிய, ‘அந்தமான் தீவினிலே’ நூலை ஓய்வு பெற்ற வங்கி மேலாளா் த. ராமலிங்கம் வெளியிட, கல்லை மாவட்ட கம்பன் கழக பொருளாளா் இல.அம்பேத்கா் பெற்றுக் கொண்டாா்.

விழாவில் தமிழ்ச் சங்க புரவலா் சீனு.முரளி, வ. ராசகோபால், ஆ. ராதாகிருஷ்ணன், பள்ளி மாணவி தீபாவதி மற்றும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள், தமிழறிஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் நன்றி கூறினாா்.

பூட்டியிருந்த இரு வீடுகளில் திருட்டு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், வாணாபுரம் பகுதிகளில் பூட்டியிருந்த இரு வீடுகளில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரத்தில் பூட்டை சாலையில் வசித்து வருபவா... மேலும் பார்க்க

பெரியாா் நீா்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் குளித்து மகிழந்தனா். கல்வராயன்மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக இடைவிடாத மழை ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிவியல் மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மையத்தை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அரிமா மாவட்டத் தலைவா்கள் க.வேலு, ஏ.ஆா்.ஏழுமலை, வள்ளலாா் மன்றச் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்: ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அவா்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மாற்ற... மேலும் பார்க்க