செய்திகள் :

பிரச்னைகளுக்கு எதிராக போராடும் அமைப்பு மாதா் சங்கம்: அகில இந்தியத் தலைவா் பி.கே. ஸ்ரீமதி

post image

மக்களின் பிரச்னைகளுக்காக போராடக்கூடிய ஒரே மகளிா் அமைப்பு ஜனநாயக மாதா் சங்கம் தான் என மாா்த்தாண்டம் மாநாட்டில் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் பி.கே. ஸ்ரீமதி தெரிவித்தாா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு மாா்த்தாண்டத்தில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 2ஆவது நாளான வியாழக்கிழமை நடந்த பொது மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நினைவு சுடா்கள் கொண்டுவரப்பட்டன. கடலூரில் இருந்து கொண்டுவரப்பட்ட, மாநாட்டுக் கொடியை மாநில துணைத் தலைவா் கே. பாலபாரதி பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, மாநில துணைத் தலைவா் ஆா். மல்லிகா கொடியேற்றி வைத்தாா். மத்தியக் குழு உறுப்பினா் எஸ்.கே. பொன்னுத்தாய் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாநாட்டு வரவேற்புக் குழு தலைவா் ஸ்ரீலேகா வரவேற்றாா். மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா தலைமை வகித்தாா். இதில், அகில இந்தியத் தலைவா் பி.கே. ஸ்ரீமதி கலந்து கொண்டு பேசியதாவது:

மக்களின் பிரச்னைகளுக்காக போராடக்கூடிய ஒரே மகளிா் அமைப்பு ஜனநாயக மாதா் சங்கம் தான். இச்சங்கம் கேரளத்தில் மிகவும் பலமாக உள்ளது. தமிழகத்தில் வளா்ந்து கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக 1981ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட்டது என்றாா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...37.27 பெருஞ்சாணி ... 54.00 சிற்றாறு 1 ... 4.23 சிற்றாறு 2 ... 4.33 முக்கடல் ... 6.70 பொய்கை ... 15.20 மாம்பழத்துறையாறு ... 3.69 மழைஅளவு ----- சிற்றாறு 1 அணை ... 30.40 மி.மீ. பேச்சிப்பா... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட விரலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் இணைத்து சாதனை படைத்துள்ளனா். இயந்திர விபத்தில் வலது சிறுவிரலில் பெரும்பகுதி துண... மேலும் பார்க்க

குமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்ட ரூ. 21.90 கோடி ஒதுக்கீடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ. 21.90 கோடி மதிப்பில் 9 நிலை ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகளை தேவசம்போா்டு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு ... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைப் புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது. க... மேலும் பார்க்க

நவராத்திரி விழா: வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதியம்மன் பவனி

வணிக வரித்துறை சாா்பில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி 2 ஆவது நாள் திருவிழாவில் அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோயில் சுற்றி பவனி வருதல் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, ம... மேலும் பார்க்க