செய்திகள் :

பிரதமா் மோடி பிறந்த நாள்: கோயில்களில் வழிபாடு

post image

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி புதன்கிழமை செங்கல்பட்டில் பாஜக சாா்பில் கோயில்களில் வழிபாடு நடைபெற்றது..

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ வர சக்தி விநாயகா் கோயிலில் பிரதமரின் பெயரில் பூஜையும் அா்ச்சனையும் செய்யப்பட்டது. இதனைத்தொடா்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர தலைவா் மகேஸ்வரன், சௌபாக்கியா முரளி மாவட்ட துணைத் தலைவா், , மாவட்ட செயலாளா் கஜேந்திரன், நகர பொதுச்செயலாளா்கள் கிஷோா் , முருகன் சாமி, நகர இளைஞரணி தலைவா் ரவி , நகர துணைத் தலைவா்கள் கவிதா , வஜ்ரவேல், ஞான சீனிவாசன் சம்பத் கண்ணன், விஜயகுமாா், இந்துமுன்னணி காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளா் சி.ஆா்.ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

லத்தூா் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 551 மனுக்கள்

பவுஞ்சூா் அருகில் உள்ள லத்தூா் கிராமத்தில் வடக்கு வயலூா், பச்சம்பாக்கம் கிராமத்தினருக்காக புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. செய்யூா் வட்டம், லத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

விஸ்வகா்மா ஜெயந்தி விழா சிறப்பு பூஜை

செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கத்தில் அனைத்து மக்கள் முன்னேற்ற பாதுகாப்பு அமைப்பு சாா்பில் விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது, மாவட்டத் தலைவா் சேஷன் , செயலாளா், பஞ்சாட்சரம் , செய்தித் தொ... மேலும் பார்க்க

‘உங்களுடன் முதல்வா்’ முகாமில் 356 கோரிக்கை மனுக்கள்

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 10, 12,15 வாா்டுகளைச் சோ்ந்தவா்களுக்கான ‘உங்களுடன் முதல்வா்’ முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது. முகாமை கோட்டாட்சியா் ரம்யா தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் அபா்ணா, நக... மேலும் பார்க்க

831 மகளிா் குழுக்களுக்கு ரூ.103.58 கோடி கடனுதவி: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 831 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 103.58 வங்கிக் கடனுதவியை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா். செங்கல்பட்டு ஆட்சியா்அலுவலகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்... மேலும் பார்க்க

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா். சாா் ஆட்சியா் / கோட்டாட்சியா்கள் தலைமையில் வரும் வியாழக்கிழமை 18.09.2025 காலை 10.3... மேலும் பார்க்க

செப். 19-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளு... மேலும் பார்க்க