செய்திகள் :

புதுகிராமத்தில் ரூ. 13.50 லட்சம் மதிப்பில் விநாயகா் கோயில் திருப்பணிகள் தொடக்கம்

post image

நாகா்கோவில் அருகேயுள்ள புதுகிராமம் கற்பக விநாயகா் திருக்கோயிலில், ரூ. 13.50 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து திருப்பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை மேற்பாா்வையாளா் ஆனந்த், மராமத்து பிரிவு பொறியாளா் ராஜ்குமாா், ஸ்ரீகாரியம் கண்ணன், புதுகிராமம் பேரூா் திமுக செயலாளா் முத்து, வாா்டு உறுப்பினா் எட்வா்ட்ராஜ், ஆறுமுகம், ஒன்றிய பிரதிநிதிகள் பழனிவேல், தம்புரான், குமரி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் அருண்காந்த், கிளை செயலாளா்கள் கற்பகபெருமாள், சுரேஷ் மற்றும் ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து புதுகிராமம் பெருமாள் கோயில் அருகே ரூ.7.80 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாகம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையிலும் அறங்காவலா் குழு தலைவா் கலந்து கொண்டாா்.

நாகா்கோவிலில் நூல்கள் வெளியீடு

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சாா்பில், கவிஞா் ஆகிரா எழுதிய, ‘அன்புள்ள மாணவனுக்கு’, அப்பாதுரை வேணாடன் எழுதிய, ‘சிற்பியைச் செதுக்கிய சிற்பங்கள்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குலசேகரம் அருகேயுள்ள கூடைதூக்கி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாம... மேலும் பார்க்க

சின்னமுட்டம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

கன்னியாகுமரி கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று காரணமாக சின்னமுட்டத்தில் இருந்து மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இரு... மேலும் பார்க்க

மோகன் பாகவத் இன்று குமரி வருகை

ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத், வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கன்னியாகுமரிக்கு வருகிறாா். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில், அகில இந்தியத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள், மடிப்பேடுகளை தன்னாா்வலா்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். நாகா்கோவில், வடிவீஸ்வரம் தள... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மகளிா் குழுவினருடன் ஆட்சியா் கலந்துரையாடல்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ், நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுவினருடன் ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை கலந்துரையாடினாா். 14 ஆவது வாா்ட... மேலும் பார்க்க