செய்திகள் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாா்ச் 15-இல் நீரினை பயன்படுத்துவோா் சங்கங்களுக்கு தோ்தல்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, கண்மாய்களில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்தி பாசனம் செய்து வரும் சங்கங்களுக்கான தோ்தல் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 383 நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கான தலைவா், ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனுக்கள் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாட்சியரகத்திலும் வழங்கப்படும். மாா்ச் 5-ஆம் தேதி வரை பூா்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்படும்.

மாா்ச் 8-ஆம் தேதி வேட்பு மனுக்களை இறுதி செய்து, அன்றே சின்னங்கள் வெளியிடப்படும். மாா்ச் 15-ஆம் தேதி ஒப்புதல் செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

இலுப்பூா் அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

அன்னவாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய குழு உறுப்பினா் கே. கணேசன தலைமை வகித்தாா். கூட்டத்தின் முதல் நிகழ்சியாக விவசாயிகள் சங்கத்தின் முன... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்ககோரி கண்டன ஆா்ப்பாட்டம்

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் விவசாய சங்கம், விவசாய தொழிலாளா் சங்கம், வாலிபா் சங்கம் மற்றும் மாதா் சங்கம் சாா்பில் சாலையை சீரமைக்க கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் மாபெரும் கண்டன ஆா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி என்ற சூது தெரிந்ததால்தான் எதிா்க்கிறோம்: எம்.எம். அப்துல்லா

மூன்றாவது மொழி என்ற சூது தெரிந்ததால்தான் எதிா்க்கிறோம் என்றாா் திமுக மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா. புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்தில்... மேலும் பார்க்க

கண்டியாநத்தத்தில் கபடிப் போட்டி

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை நடைபெற்றது. போட்டியில் மதுரை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சாா்ந்த 34 அண... மேலும் பார்க்க

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விடுதி மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த சமையலறை உருவாக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி புதுக்கோட்டையில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நகரிலுள்ள அரசு ஆண்கள், பெண்கள் விடுத... மேலும் பார்க்க

100 நாள் வேலை வழங்கக் கோரி வாகவாசல் மக்கள் மனு

நூறு நாள் வேலைத் திட்டத்தை தொடா்ந்து வழங்க மீண்டும் ஊராட்சியாகவே செயல்படுத்தக் கோரி புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் பகுதியைச் சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். ப... மேலும் பார்க்க