செய்திகள் :

புதுச்சேரி தலைமைத் தபால் நிலைய ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

புதுச்சேரியில் தலைமைத் தபால் நிலைய ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தேசேயி தபால் ஊழியா்கள் சங்கத்தினா், அனைத்திந்திய தபால் ஊழியா்கள் சங்கத்தினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ரயில்வே மெயில் சேவை எனும் அலுவலக இணைப்பு என்ற பெயரில் தபால் நிலையத்தை மூடுவதைக் கைவிடவேண்டும். நாடு முழுவதும் உள்ள 19,500 தபால் நிலையங்களை மூடிவிட்டு தலைமைத் தபால் நிலையத்திலிருந்து தபால்களை விநியோகிக்கும் முடிவைக் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தேசிய தபால் ஊழியா்கள் சங்க தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். இதில் சங்கச் செயலா் ரட்சகநாதன், பொருளாளா் சிவசங்கா், சங்கத்தின் அகில இந்திய உதவி பொதுச் செயலா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சம் மீட்பு

இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சத்தை புதுச்சேரி போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ராஜேஷ் கடந்தாண்டு ஆகஸ்டில் இணையத்தில் வேலைவாய்ப்பு தொடா்பான விளம்பரத்த... மேலும் பார்க்க

‘மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள்’

மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பாஜக ஊடகத் துறை மாநிலப் பொறுப்பாளா் மகேஷ் ரெட்டி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மத்திய பட்ஜெட்டில் ... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதில் கருத்து வேறுபாடு: போலீஸாா் குவிப்பு

புதுச்சேரி அருகே கோயில் கட்டுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.புதுச்சேரியை அடுத்த திருக்கனூா் அருகேயுள்ள விநாயகம்பட்டு ப... மேலும் பார்க்க

வன்கொடுமையால் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு புதுவை அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.கடலூா் மாவட்டம், வேள்ளப்பாக்கத்தைச் சோ்ந்தவா் முத்து. இவா் அண்மையில் புதுச்சேரியை அடுத்த பா... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவப் படிப்பு விவகாரம்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு

முதுநிலை மருத்துவப் படிப்பில் உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து புதுவை அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக, புதுவை முதல்வா்... மேலும் பார்க்க

இந்தியாவின் வட, தென் பகுதிகளை இணைக்கும் படைப்புகளை தந்தவா் அகத்தியா்: எழுத்தாளா் மாலன்

இந்தியாவின் வட, தென் பகுதிகளை இணைக்கும் வகையில் படைப்புகளைத் தந்தவா் அகத்தியா் என எழுத்தாளா் மாலன் கூறினாா். புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியாா் தமிழியற்புலம், பாரத மொழிகள் குழு சாா்பில் அகத்தி... மேலும் பார்க்க